எனதருமை ஆண் வர்க்கமே
எத்தருணமும் நீங்கள்
தலை குனியத் தயாராயிருங்கள்..??
இச்சைகளை தூண்டி,
கொச்சைகளை அழைப்பிடும்
'அசிங்க' மங்கைகளின் அணிவகுப்பு
நகர் வலம் வரும் போதெல்லாம்....
இது
ஆண்களின் தலை குனிவல்ல...
அகிலத்தின் தலை குனிவு..!
'மார்டன்' உலகில்
மார்பை மறைக்கும்
மாராப்புகள் மறைந்தே போனது...
தலையை மூடும் துப்பட்டாக்கள்
கைக் குட்டையாய் குறைந்தே போனது....
மேலை கலாச்சாரத்தை
நகலெடுக்கும் 'நாகரிக மங்கைகள்'...
சீரழிந்த சமுதாயத்தில்
'சாத்தானின் தங்கைகள்'....
உருப்படாத உடுப்புகளை சுமந்து
சந்தியில் தெரியும் சல்லாபங்கள்...
சந்ததியின் சாபக் கேடு..!
காம போதையேற்றும்
கிளுகிலுப்பு ஆடைகள்...
கற்பழிப்புக் கொலைகளை
கடந்து வரும் காம ஓடைகள்....
'உடை' எனும்
பயன்பாட்டை தவறாக
அகராதி கொண்ட 'தங்க மங்கைகள்'
வீதிகளில் வெட்கத்தை
'உடை'த்து ஆண் மகனின் வேதனையில்
சாதனை புரிவது தான் அழகியலா..?
ஆடை சிக்கனத்தால்
அழிந்து போன
'அச்சம், மடம், நாணங்கள்'
கற்பிக்கப்படுகிறது.!?
ஆரம்பக் கல்வியாக....
வகுப்பறை பாடங்களில்..!
இது தான் ஆடை சுதந்திரமா..?
வன்புணர் களையை ஆடையில்
வித்திட்ட வன்முறையே...
வல்லுறவு விதையை அலங்காரமாய்
விதைத்திட்ட தலை முறையே....
காம இச்சைக்கு தூபம் போடும்
காட்சிப் பொருளாய் காணக் கிடைக்கும்
அங்கங்களின் அவயங்கள்...
அசிங்கங்களின் அவலங்கள்....
தெருவெங்கும்
காமக் காட்சிகள் காட்டும்
ஆபாச சுவரொட்டிகளை எல்லாம்
சாயம் பூசி மறைக்கும்
'பெண்ணுரிமை பாசறைகள்'
இங்கு சாயம் போகிறது...?
அரை குறை ஆடைகளை
தூக்கிப் பிடித்தவாறு...!
பெண்ணே...
'ஆடையில் கவனம் தேவை'
அடக்குமுறை சொல்லாய் போனது...
'ஆபாசமாய் ஆடையுடுத்தி உலவு'
விடுதலை வார்த்தையாய் போனது....
பெண்ணே...
நீ
ஆபாசத்தை
அரை குறை ஆடைகளில்
கட்டம் போட்டு காட்டி விட்டு
சட்டம் மட்டும் பேசும்
சம்பிரதாயத்தை எங்கு கற்றாய்..?
மறைப்பதை விடுத்து
திறப்பதை சுதந்திரமாக்கிய
தீமைகளின் வேர்கள்
தொட்டுத் தொடர்கிறது....
நரகத்தின் வாசல் வரை..!
'ஃபேஷன்' என்ற பெயரில்
கிழிக்கப்படும் ஜீன்ஸுகளும்
குறைக்கப்படும் பாவாடைகளும்
உள்ளாடை தெரியும் உடுப்புகளும்
சன்னல் வைத்த சாக்கெட்டும்
பின்னல் குறைந்த மாராப்பும்
தலை விலகிய தாவணியும்
தலை விதியை நிர்ணயிக்கும்..?
வாடகைத் 'தாயின் வாரிசுகள்'....!
நாகரிக மங்கைகளின்
'சிக்'கென்ற உடைகளில்
சிக்கிப் புடைக்கும் சதைத் துண்டுகள்..
சீக்கிரமாய் விதைக்கத் தானே செய்கிறது...
சல்லாபங்களை..!
ஆடைகளால்
மூடப்பட வேண்டிய
தொப்புள் குழிகள்
நிரப்பப்படுகிறது....
காமக் குமிழிகளால்..!
கார்ப்பரேட் விபச்சாரத்தை
கட்டவிழ்த்து விட்ட
சீரழிந்த ஆடைகளின் 'சினேகிதிகள்'
அனுதினமும் பற்ற வைக்கும்
காம வெறியின் நெருப்பு ஜுவாலைகள்
பேரிளம் பெண்களை பொசுக்காத போது.....
பல நேரம்...
பள்ளிச் சிறுமிகளையும்..,,,
சில நேரம்....
பாடைக் கிழவிகளையும்..,,,
கட்டுக்கடங்கா காமம் சுட்டெரிக்கிறது..!!
பெண்களின்
அசிங்க ஆடைகளின் சுதந்திரத்தால்
ஆண்களின்
பார்வை சுதந்திரம் பறி போனது....
இங்கு
கலாச்சார ஆடைகள்
கலையப்பட்டதால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது..??
கலியுக நவ நாகரீகம்..!
ஒழுக்க நெறி
கற்பு நெறி
பெண் சுதந்திரம் பேசும்
பத்திரிகைகளின் பக்கங்கள் தோறும்
பளிச்சிடுகிறது...
பெண்களின் மார்பும், இடுப்பும்
தொடையும், தொப்புளும்....
ஊடகங்களின்
கவர்ச்சி திணிப்புகளால்
கருவூட்டப்பட்ட காமுகக் கூட்டம்
பசியாறும் 'பாலியல் பண்டமாய்'
பெண்ணினம் பரிமாறப்படுகிறது....
பெண்ணே
நீ
சேலைகளில் காட்டும்
'இறக்கத்தால்' கிறங்கும்
காம மனங்களில்
'இரக்கத்தை' நோக்குவது
சாத்தியமா..?
இயன்றால்
சேலைகள் கட்டுவதில்
கண்ணியம் படி...
தூரப் போட்ட
துப்பட்டாக்களைத்
தேடிப் பிடி...
ஒழுக்கம் பேணி
உடுத்தாத உடுப்பு...
உடலீர்ப்பின் காமங்கள்
கொப்பளிக்கும்
உலகின் அருவெறுப்பு....
பெண்ணே...
உன்
உள்ளத்தின் கண்ணியம்
உடைகளில் தெரியட்டும்..!
கால் நூற்றாண்டுகளாய்
காணாமல் போன
கண்ணிய ஆடைகளின்
'கலை மகள்' இனி....
எப்போது காணக் கிடைப்பாள்..??
காத்திருப்பு தொடர்கிறது....
FACE BOOK COMMENTS :
Unlike · · Share
எத்தருணமும் நீங்கள்
தலை குனியத் தயாராயிருங்கள்..??
இச்சைகளை தூண்டி,
கொச்சைகளை அழைப்பிடும்
'அசிங்க' மங்கைகளின் அணிவகுப்பு
நகர் வலம் வரும் போதெல்லாம்....
இது
ஆண்களின் தலை குனிவல்ல...
அகிலத்தின் தலை குனிவு..!
'மார்டன்' உலகில்
மார்பை மறைக்கும்
மாராப்புகள் மறைந்தே போனது...
தலையை மூடும் துப்பட்டாக்கள்
கைக் குட்டையாய் குறைந்தே போனது....
மேலை கலாச்சாரத்தை
நகலெடுக்கும் 'நாகரிக மங்கைகள்'...
சீரழிந்த சமுதாயத்தில்
'சாத்தானின் தங்கைகள்'....
உருப்படாத உடுப்புகளை சுமந்து
சந்தியில் தெரியும் சல்லாபங்கள்...
சந்ததியின் சாபக் கேடு..!
காம போதையேற்றும்
கிளுகிலுப்பு ஆடைகள்...
கற்பழிப்புக் கொலைகளை
கடந்து வரும் காம ஓடைகள்....
'உடை' எனும்
பயன்பாட்டை தவறாக
அகராதி கொண்ட 'தங்க மங்கைகள்'
வீதிகளில் வெட்கத்தை
'உடை'த்து ஆண் மகனின் வேதனையில்
சாதனை புரிவது தான் அழகியலா..?
ஆடை சிக்கனத்தால்
அழிந்து போன
'அச்சம், மடம், நாணங்கள்'
கற்பிக்கப்படுகிறது.!?
ஆரம்பக் கல்வியாக....
வகுப்பறை பாடங்களில்..!
இது தான் ஆடை சுதந்திரமா..?
வன்புணர் களையை ஆடையில்
வித்திட்ட வன்முறையே...
வல்லுறவு விதையை அலங்காரமாய்
விதைத்திட்ட தலை முறையே....
காம இச்சைக்கு தூபம் போடும்
காட்சிப் பொருளாய் காணக் கிடைக்கும்
அங்கங்களின் அவயங்கள்...
அசிங்கங்களின் அவலங்கள்....
தெருவெங்கும்
காமக் காட்சிகள் காட்டும்
ஆபாச சுவரொட்டிகளை எல்லாம்
சாயம் பூசி மறைக்கும்
'பெண்ணுரிமை பாசறைகள்'
இங்கு சாயம் போகிறது...?
அரை குறை ஆடைகளை
தூக்கிப் பிடித்தவாறு...!
பெண்ணே...
'ஆடையில் கவனம் தேவை'
அடக்குமுறை சொல்லாய் போனது...
'ஆபாசமாய் ஆடையுடுத்தி உலவு'
விடுதலை வார்த்தையாய் போனது....
பெண்ணே...
நீ
ஆபாசத்தை
அரை குறை ஆடைகளில்
கட்டம் போட்டு காட்டி விட்டு
சட்டம் மட்டும் பேசும்
சம்பிரதாயத்தை எங்கு கற்றாய்..?
மறைப்பதை விடுத்து
திறப்பதை சுதந்திரமாக்கிய
தீமைகளின் வேர்கள்
தொட்டுத் தொடர்கிறது....
நரகத்தின் வாசல் வரை..!
'ஃபேஷன்' என்ற பெயரில்
கிழிக்கப்படும் ஜீன்ஸுகளும்
குறைக்கப்படும் பாவாடைகளும்
உள்ளாடை தெரியும் உடுப்புகளும்
சன்னல் வைத்த சாக்கெட்டும்
பின்னல் குறைந்த மாராப்பும்
தலை விலகிய தாவணியும்
தலை விதியை நிர்ணயிக்கும்..?
வாடகைத் 'தாயின் வாரிசுகள்'....!
நாகரிக மங்கைகளின்
'சிக்'கென்ற உடைகளில்
சிக்கிப் புடைக்கும் சதைத் துண்டுகள்..
சீக்கிரமாய் விதைக்கத் தானே செய்கிறது...
சல்லாபங்களை..!
ஆடைகளால்
மூடப்பட வேண்டிய
தொப்புள் குழிகள்
நிரப்பப்படுகிறது....
காமக் குமிழிகளால்..!
கார்ப்பரேட் விபச்சாரத்தை
கட்டவிழ்த்து விட்ட
சீரழிந்த ஆடைகளின் 'சினேகிதிகள்'
அனுதினமும் பற்ற வைக்கும்
காம வெறியின் நெருப்பு ஜுவாலைகள்
பேரிளம் பெண்களை பொசுக்காத போது.....
பல நேரம்...
பள்ளிச் சிறுமிகளையும்..,,,
சில நேரம்....
பாடைக் கிழவிகளையும்..,,,
கட்டுக்கடங்கா காமம் சுட்டெரிக்கிறது..!!
பெண்களின்
அசிங்க ஆடைகளின் சுதந்திரத்தால்
ஆண்களின்
பார்வை சுதந்திரம் பறி போனது....
இங்கு
கலாச்சார ஆடைகள்
கலையப்பட்டதால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது..??
கலியுக நவ நாகரீகம்..!
ஒழுக்க நெறி
கற்பு நெறி
பெண் சுதந்திரம் பேசும்
பத்திரிகைகளின் பக்கங்கள் தோறும்
பளிச்சிடுகிறது...
பெண்களின் மார்பும், இடுப்பும்
தொடையும், தொப்புளும்....
ஊடகங்களின்
கவர்ச்சி திணிப்புகளால்
கருவூட்டப்பட்ட காமுகக் கூட்டம்
பசியாறும் 'பாலியல் பண்டமாய்'
பெண்ணினம் பரிமாறப்படுகிறது....
பெண்ணே
நீ
சேலைகளில் காட்டும்
'இறக்கத்தால்' கிறங்கும்
காம மனங்களில்
'இரக்கத்தை' நோக்குவது
சாத்தியமா..?
இயன்றால்
சேலைகள் கட்டுவதில்
கண்ணியம் படி...
தூரப் போட்ட
துப்பட்டாக்களைத்
தேடிப் பிடி...
ஒழுக்கம் பேணி
உடுத்தாத உடுப்பு...
உடலீர்ப்பின் காமங்கள்
கொப்பளிக்கும்
உலகின் அருவெறுப்பு....
பெண்ணே...
உன்
உள்ளத்தின் கண்ணியம்
உடைகளில் தெரியட்டும்..!
கால் நூற்றாண்டுகளாய்
காணாமல் போன
கண்ணிய ஆடைகளின்
'கலை மகள்' இனி....
எப்போது காணக் கிடைப்பாள்..??
காத்திருப்பு தொடர்கிறது....
FACE BOOK COMMENTS :
- Nazir Sultan இளையவனின் முதிர்ந்த
செறிவில் முளைத்த
முதன்மை கவிதை
காலத்தை
முறையற்ற
காமத்தை
காட்டும்
நாகரிக கண்ணாடி
ஆடை குறைப்பு குறைந்து
முழு ஆடை இழக்கும்
முன்காலம்
முந்திவிடுமோ
அச்சமும்
அக்கறையும்
கவிதைகளில் காண்கிறேன்
தொடரட்டும் உம்
கவி மூலம் இப்
புவி காணும் சேவை
வாயார வாழ்த்துக்கள் தம்பி!
Unlike · · Share
- You, கீழக்கரை 'புதிய ஒற்றுமை', Abu Faizel, Fouz Ameen and 402 others like this.
- Nishanth Ganesh Arumaiyaga solirukirergal nanbare.. Aanal idhu ela pengalukum ala pala nala pengalum ulanar..
- Thusi Jegathees pothilla paala vacheddu veliya pana kallu endu solluravangkalukku ok but pothilla pana kallu vachedu veliya paal endu solluravangkalukku solli periyosanam illa brother. {paal-nalla kudumpathu pen},{pana kall-pen enra peril irukkum pei}
- Aslam Brighten Muhammed adhellaam eruma maattula malai peyira maadhiri thaan nanba
Ippadi dress podura ellorum pattu thirundhanum appo thaan naam sonna ellaam purium - Aslam Brighten Muhammed amaam amaam Naragathitgu (hell) poradhukku free ticket freedom kodunga
Yo unga veettu ponnu janki bra mattum roadla nadandhu ponaa nee paathittu iruppaayo
adha virumburavanga iruppaanga
But naan appadi illa vetti poatturuven ponnu na adhu maadhiri dress podanum - Babu Naresh for al te ting v R oly respnsbl. . V knw human nature So oly child mrg promotd . .nw u stopd tat. .then result in abv statement. .u cnt cntrl fel by law . .tat s nt a law rite beter folow old methd to cntrl
- Sridhar Sekar Enga sir sona ketkaporanga sona udane dressing sense ennodadu neeyen anga paakura???? Namma paarvaila thappu irukunu solralunga..... Thirutha mudiyadudi unna ellam thiruthave mudiyadu.......
- Dinesh Aishwarya Nandham yaazhavan :
hi friend. Ellar veetlayum Girlsku suthanthiramathan valakuranga. Ana naagarigathula suthanthiram kudutha ponnuga lifela theva illatha problem varum.
Neenga venumna unga ponna freeya vazhathukongalen.
Thappa peasiruntha sorry friend. - Karthick Senapathi bull shit" this s very bad" females ve their freedom of dressing" this shows male dominant perception in the writer view"
- Arun Immanuel Tamil pengal ipadi illai.... sila vada india pengala evargal eika padugerakal... idu pondra adikalai anithal than alaku endru nenikarakal..... anaal hangal yar kamithalum paraka than seivarkal.... edu earkai
- Sooraj Muralidharan i agree But who gave u rights to comment on other's dressing comfort - let it be a boy r girl for that matter? b4 commenting on it.... do understand no gal will wear a dress in which she is nt comfortable....
- Abdul Salam Seyanna நண்பர் நந்தம் யாதவன் அவர்களே!
பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னால் நம் வீட்டின்
பெண்களை பற்றி கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள்...
அப்புறம் பின்னால் வருத்தமுற நேரிடும்... - Ayesha Subi aduthavangalaa thoondhi vidarathu thaan comforta? vairatha nadu roadla vechithu yaarum edukaathinganu solra madiri irukku. annaga irunthaalum pennaga irunthaalum nam udal thaan anaithaiveda periya pokkissham.pokkisshathai yaarum thirantha nilaiyil vaika maataargal. paadugaathaal thaan adarku madippum, maenmaiyum. comfort enpadu naam palzagi kolvadhil thaan irukkiradu. aen sir, nam amma ellam avargal aneentha udaiyil comfortaga illaiya.adakamana alagu thaan amaidiyai tharum matradu kamathaithaan thoondum. modern dress poduvadu tappillai sir. adaiyum ethanaiyo perr adakkama, alzaga podaranga.
- Ayesha Subi inth maadiri araikurai dress poduravanga, matthavanga avanga alzaga rasikkanumnu thaan poduranga. appuram aangal rasikkaama enna pannuvanga? panradaiyum pannithu appuram eve teasingnu labo theeebonu katha vendiyadu?
- Keelai Ilayyavan என் கவிதை வரிகளை, உலகெங்கிலும் வாழும் தமிழ் வாசிப்பாளர்களுக்கு கொண்டு சென்ற 'இன்று ஒரு தகவல்' குழு நண்பர்களுக்கு நன்றி. அன்றாடம் எங்காவது ஒரு மூலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் அக்கிரமங்கள் உக்கிரமாக உருவெடுத்துக் கொண்டே இருக்கிறது .
அரசு எந்திரங்கள் எத்துணை கொடிய தண்டனைகளை சட்டங்களாக இயற்றினாலும், மலிந்து கிடக்கும் ஆபாசங்களுக்கு முன்னால் தூக்கு தண்டனைகள் எல்லாம், ஆபாச ஆடைகளால் 'காம வெறி' ஏற்றப்பட்ட மனிதனுக்கு பஞ்சனையாக மாறி விடுகிறது.
இந்த கால கட்டத்தில் , இது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் , ஒரு வேளை... இந்த 'அசிங்கங்களின் முதல் அத்தியாயத்தை முற்றுப் புள்ளியாக்க முனையலாம் என்கிற ஆழமான ஆசையில், கவிதையாக எழுதி இருக்கிறேன்.
அரை குறை அசிங்க ஆடைகளின் கலாச்சாரத்திலிருந்து, நம் பெண்களை பாதுகாப்போம். பெண்களின் மகத்துவத்தை போற்றுவோம்...
அன்புடன்
கீழை இளையவன் - Suresh Cbf பெண்களை மட்டுமே குறை கூறாதீர்கள் நண்பரே இந்த கலாச்சாரத்தை இங்கு கொண்டு வந்தவர்களை பற்றி கூறுங்கள்.
- Litta Staney in our culture we show our idupu(waist) and they are just showing hands nd legs.... so they shud think we are disgusting.... think bout it...
- நான் மனிதன் ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்பவர் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை, உங்கள் கண்களில்தான் உள்ளது என்று கூறலாமா ???
- நான் மனிதன் ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்பவர் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை, உங்கள் கண்களில்தான் உள்ளது என்று கூறலாமா ???
- நான் மனிதன் ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்பவர் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை, உங்கள் கண்களில்தான் உள்ளது என்று கூறலாமா ???
- Siva Shakthi மிக நன்று தோழரே
என் கவிதை வரிகளை, உலகெங்கிலும் வாழும் தமிழ் வாசிப்பாளர்களுக்கு கொண்டு சென்ற 'இன்று ஒரு தகவல்' குழு நண்பர்களுக்கு நன்றி. அன்றாடம் எங்காவது ஒரு மூலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் அக்கிரமங்கள் உக்கிரமாக உருவெடுத்துக் கொண்டே இருக்கிறது .
அரசு எந்திரங்கள் எத்துணை கொடிய தண்டனைகளை சட்டங்களாக இயற்றினாலும், மலிந்து கிடக்கும் ஆபாசங்களுக்கு முன்னால் தூக்கு தண்டனைகள் எல்லாம், ஆபாச ஆடைகளால் 'காம வெறி' ஏற்றப்பட்ட மனிதனுக்கு பஞ்சனையாக மாறி விடுகிறது.
இந்த கால கட்டத்தில் , இது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் , ஒரு வேளை... இந்த 'அசிங்கங்களின் முதல் அத்தியாயத்தை முற்றுப் புள்ளியாக்க முனையலாம் என்கிற ஆழமான ஆசையில், கவிதையாக எழுதி இருக்கிறேன்.
அரை குறை அசிங்க ஆடைகளின் கலாச்சாரத்திலிருந்து, நம் பெண்களை பாதுகாப்போம். பெண்களின் மகத்துவத்தை போற்றுவோம்...
அன்புடன்
கீழை இளையவன் - Murugan Jayanandan En thaazhmayana karuthu...eazhathil nam pengal nootrukanakkanor sithaikapattanar. Avargal enna uduthinar? Micro mini aa? two peiceaa? avargal seitha naagariga kedu enna? Nam thesiya udaiyana seelaiai thaane uduthinar.. Purdah uduthiya muslim pengalayum christian kannigastrigalaiyum vittu veithargala kalavarangalin podhu...aan pillaigalin paarvai maara vendum...indha dress matter ellam chumma solrathu..un ennangal thuimaiaaga irukkatum..oru pen ammanamaga vanthal kooda un sattaiai avalukku kodu..avalai thodathe.
- Muthusamy Sundaramoorthy புடவை பெண்களின் அவஸ்தைகளின் அடையாளம் .இந்ந்தபக்கம் இழுத்து மூடநெனைச்சா அந்தப்பக்கம் திறக்கும் .வகுப்பறைகளில் ஆசிரியைகள் படும் துன்பம் அவர்களுக்குத்தான் தெரியும் ..சும்மா பேசலாம் .......!பெண்களை அடிமைகளாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட விசயம் புடவையும் நகையும் .
- Thayaparan Sinnathamby western styla tane ellarum virumburam illai endu soladum parpam ellarum poi tan soluvankal londonil asain sinna pillaikalai ennapanninankal endu kelunka nanka parkira murai porutu oru amma pillaiku pal koduta atai eppidi papinka ataimatiritan ellam enkalai porutu avanka enna panidu ponalum nanka adakivasikanum
- Sujitharan Thavam பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்:-
பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
பாதங்களை பராமரிக்க சில எளிய டிப...See Morehttps://www.facebook.com/photo.php?fbid=132933543558437&set=a.119449408240184.1073741828.119434944908297&type=1&theater - Karthikeyan Mani Mr.Sooraj....What u say is a political statement....Just because one is comfortable to go out naked can he wander soo?....Everything has its limits and so does freedom too...
- Sujitharan Thavam அறிந்து கொள்ளலாம் அருமையான செய்தி
..............................................................................
உயர் ரத்த அழுத்தம் (Hypertension)
https://www.facebook.com/photo.php?fbid=133117920206666&set=a.119449408240184.1073741828.119434944908297&type=1&theater - Sujitharan Thavam கொலை பயத்தைக் காட்டிலும் கொலஸ்ட் ரால் பயம் அதிகம் உள்ள காலம் இது.
மருத்துவர் கு. சிவராமன் கூறுகின்றார் கேளுங்கள்,
...........................................................................................
'காலில் ஆணி குத்திடுச்சு’ என மரு...See Morehttps://www.facebook.com/photo.php?fbid=133144903537301&set=a.119449408240184.1073741828.119434944908297&type=1&theater - Karthik Raja very nice and i agree with this but if we say this to a girl , what is her reaction ?, Think my dear friend,.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' சமுதாய சிந்தனையான கவிதைகளை எழுதி வரும் தம்பி கீழை இளையவனுக்கு வாழ்த்துக்கள். அசிங்கங்களின் முதல் அத்தியாயம் என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கீழை இளையவனின் ஒவ்வொரு வரிகளும் அனைவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டும். இன்னும் நிறைய எழுதுங்க தம்பி இளையவனே
- Madhusudan Vittal u shud how girls dress in western countries.but there is no sexual harrasment like as in our country.so stop this advise.the more the control wirse the problem.
- ஜாதிகள் இல்லையடி பாப்பா பாரதி வழி வந்தவன் நான்
ரோட்டு ஒரத்தில் சிறுநீர் கழிக்கும் போதும்
ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றிக்கொள்ளும் போதும்
தே ... வீட்டுக்கு போகும் போதும்
ஜாதி பார்பதில்லை நான்
ஜாதிகள் இல்லையடி பாப்பா - Sujitharan Thavam தமிழன் எப்பவுமே தமிழன்தான்டா இதை ஒருக்கா படிச்சுப் பாருங்க.......
தமிழரின் தானிய சேமிப்பு கிடங்கு
.............................................................
நமது முன்னோர்கள் அறுவடை செய்த பின்னர் நன்கு உலர்த்தி பயிரை வீடுகளில் உள்ள குழிக...See Morehttps://www.facebook.com/photo.php?fbid=133412683510523&set=a.119449408240184.1073741828.119434944908297&type=1&theater - Sujitharan Thavam இது தெரியுமா உங்களுக்கு.....
தீ பற்றி கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------------------------------------
நெருப்பு / தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல ...See Morehttps://www.facebook.com/photo.php?fbid=133414140177044&set=a.119449408240184.1073741828.119434944908297&type=1&theater - Fouz Ameen WELL SAID NANBAA......... ///கார்ப்பரேட் விபச்சாரத்தை
கட்டவிழ்த்து விட்ட
சீரழிந்த ஆடைகளின் 'சினேகிதிகள்'
அனுதினமும் பற்ற வைக்கும்
காம வெறியின் நெருப்பு ஜுவாலைகள்...See More - Abu Faizel வன்புணர் களையை ஆடையில்
வித்திட்ட வன்முறையே...
வல்லுறவு விதையை அலங்காரமாய்
விதைத்திட்ட தலை முறையே.... என்ன ஒரு கவிதை வரிகள் மச்சான் இதை பார்த்தும் திருத்தவில்லை என்றால் நம் நாடு அழிவை நோக்கித்தான் போகிறது
- Karthikeyan Mani Mr.Sooraj....What u say is a political statement....Just because one is comfortable to go out naked can he wander soo?....Everything has its limits and so does freedom too...
- Litta Staney in our culture we show our idupu(waist) and they are just showing hands nd legs.... so they shud think we are disgusting.... think bout it...
- Arun Immanuel Tamil pengal ipadi illai.... sila vada india pengala evargal eika padugerakal... idu pondra adikalai anithal than alaku endru nenikarakal..... anaal hangal yar kamithalum paraka than seivarkal.... edu earkai
- Dinesh Aishwarya Nandham yaazhavan :
hi friend. Ellar veetlayum Girlsku suthanthiramathan valakuranga. Ana naagarigathula suthanthiram kudutha ponnuga lifela theva illatha problem varum.
Neenga venumna unga ponna freeya vazhathukongalen.
Thappa peasiruntha sorry friend. - Sridhar Sekar Enga sir sona ketkaporanga sona udane dressing sense ennodadu neeyen anga paakura???? Namma paarvaila thappu irukunu solralunga..... Thirutha mudiyadudi unna ellam thiruthave mudiyadu.......
- Babu Naresh for al te ting v R oly respnsbl. . V knw human nature So oly child mrg promotd . .nw u stopd tat. .then result in abv statement. .u cnt cntrl fel by law . .tat s nt a law rite beter folow old methd to cntrl
- Thusi Jegathees pothilla paala vacheddu veliya pana kallu endu solluravangkalukku ok but pothilla pana kallu vachedu veliya paal endu solluravangkalukku solli periyosanam illa brother. {paal-nalla kudumpathu pen},{pana kall-pen enra peril irukkum pei}
- Nishanth Ganesh Arumaiyaga solirukirergal nanbare.. Aanal idhu ela pengalukum ala pala nala pengalum ulanar..
- Aslam Brighten Muhammed amaam amaam Naragathitgu (hell) poradhukku free ticket freedom kodunga
Yo unga veettu ponnu janki bra mattum roadla nadandhu ponaa nee paathittu iruppaayo
adha virumburavanga iruppaanga
But naan appadi illa vetti poatturuven ponnu na adhu maadhiri dress podanum - Aslam Brighten Muhammed adhellaam eruma maattula malai peyira maadhiri thaan nanba
Ippadi dress podura ellorum pattu thirundhanum appo thaan naam sonna ellaam purium
- Jamaludeen Jamal super words
- Fouz Ameen Thanks Keelai Ilayyavan...
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' சமுதாய சிந்தனையான கவிதைகளை எழுதி வரும் தம்பி கீழை இளையவனுக்கு வாழ்த்துக்கள். அசிங்கங்களின் முதல் அத்தியாயம் என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கீழை இளையவனின் ஒவ்வொரு வரிகளும் அனைவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டும். இன்னும் நிறைய எழுதுங்க தம்பி இளையவனே
- Zyed Raseen very good lines.
- Noor Mohammed உங்களின் கவிதைகள் உள்ளத்தை ஈர்க்கிறது .
பொங்கிவரும் காட்டாற்று வெள்ளம்போல்
புதுக்கவிதை ஆர்ப்பரிக்கின்றது
சமுதாயத்திற்குத் தரும் சாட்டையடிகள்
சிந்தனையைச் சிலிர்க்க வைக்கின்றது.
எழுதுங்கள் நிறைய .ஏற்றுங்கள் வெளிச்சத்தை. . - Keelai Ilayyavan அன்பு ஆசிரியர் அவர்களே , தங்களின் வார்த்தைகளும், வாழ்த்துகளும், எனக்கு 'ஊக்க மருந்தாய்' எழுச்சி ஊட்டுகிறது. தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிந்து, இந்த இளையவனுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு மாணவன்,,
கீழை இளையவன்April 12 at 11:07pm · Like · 1
"நாகரிக மங்கைகளின்
ReplyDelete'சிக்'கென்ற உடைகளில்
சிக்கிப் புடைக்கும் சதைத் துண்டுகள்..
சீக்கிரமாய் விதைக்கத் தானே செய்கிறது...
சல்லாபங்களை..!"
..................சமூகத்துக்கு சொடுக்கும் சாட்டையடி வரிகள்....