அறிவிலிகளின்,
ஆனந்த தாண்டவம் - சாதிய
வேர்களின் அசுர சூட்சமம் !
சாதி விதை தூவியவன் - மனதில்
சாந்தி இல்லாமல் சமாதியாகிறான்.?
சாதியை சந்தைபடுத்தியவன்,
விட்டு சென்ற விதைகளின் மிச்சம்
இன்னும் முளைக்கிறது - நம்மில்
அழியாத ரணங்களாய்..?
சிலையினை விதைத்த மனிதன் - தன்
சிந்தனையை விதைக்கத் தான்,
மறந்தே போனான்...
நீயும்,
நானும்,
சகாக்களானால் சாதிகளேது.?
சிந்தித்துப் பார் !
சீக்கிரம் விதை - உன்
சிந்தனை விதைகளை...
அறிவு நீர் ஊற்று - முளை விடும்
நாட்டுப்பற்று.!
சகோதரத்துவத்தை,
உரமாய் ஊட்டு - மனிதம்
மரமாய் எழும்..!
ஆனந்த தாண்டவம் - சாதிய
வேர்களின் அசுர சூட்சமம் !
சாதி விதை தூவியவன் - மனதில்
சாந்தி இல்லாமல் சமாதியாகிறான்.?
சாதியை சந்தைபடுத்தியவன்,
விட்டு சென்ற விதைகளின் மிச்சம்
இன்னும் முளைக்கிறது - நம்மில்
அழியாத ரணங்களாய்..?
சிலையினை விதைத்த மனிதன் - தன்
சிந்தனையை விதைக்கத் தான்,
மறந்தே போனான்...
நீயும்,
நானும்,
சகாக்களானால் சாதிகளேது.?
சிந்தித்துப் பார் !
சீக்கிரம் விதை - உன்
சிந்தனை விதைகளை...
அறிவு நீர் ஊற்று - முளை விடும்
நாட்டுப்பற்று.!
சகோதரத்துவத்தை,
உரமாய் ஊட்டு - மனிதம்
மரமாய் எழும்..!
nice poem
ReplyDeleteசிலையினை விதைத்த மனிதன் - தன்
ReplyDeleteசிந்தனையை விதைக்கத் தான்,
மறந்தே போனான்...
நீயும்,
நானும்,
சகாக்களானால் சாதிகளேது.?
அருமையான வரிகள்..
உங்களின் கவிதைகளுக்கு hats off..